கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஏப்ரல் 22, 2020

செல்வி ரோசினி பொனிபஸ்



இன்று  தனது 25 வது பிறந்ததினத்தை
இலங்கையில் உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை அப்பா,
அம்மா,அக்கா தர்ஷி,சித்தப்பாமார்,சித்திமார், மாமாமார்,மாமிமார்,அப்பப்பாமார்,அப்பம்மார் ,மச்சான்மார்,மச்சாள்மார்,தங்கைமார்,தம்பிமார்
உற்றார்,உறவினர்கள் நண்பர்கள்,அயலவர்கள்
ஆகியோர் இவரை பல கலைகளையும்கற்று
பல்வேறு செல்வங்களையும் பெற்று நீடுழி
காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
பலதரப்பட்ட சிறப்புகளையும் பெற்று பல்லாண்டு
காலம் வாழ்கவென வாழ்த்துகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக