பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செல்வன் யாதுசன் ரத்னகுமார்
இன்று(13-04-2020) தனது 22வது பிறந்தநாளை
ஜேர்மனியிலுள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாககொண்டாடுகிறார் இவரை அப்பா,
அம்மா,தங்கை ரவீனா,உற்றார்,உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று,
பல்வேறுசெல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க
வாழ்கவெனவாழ்த்துகின்றனர்.இவர்களுடன்
சேர்ந்து கலைகழகமும்இவரை எல்லாவித கலை
களையும்கற்று எல்லாவித செல்வங்களையும்
பெற்று சீரும்சிறப்புடனும் நீண்டஆயுளுடன் வாழ
வாழ்த்துகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக