செல்வன் ரஜினோத் தனபாலசிங்கம்
இன்று (04 - 04 - 20)தனது 10 வது பிறந்தநாளை
ஜேர்மனியில் உள்ள தனது வீட்டில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா சோபிகா அக்கா ரஜிதன்
அண்ணாஅம்மப்பாமார் அம்மம்மார் ,
அப்பப்பாமார் அப்பம்மாமார், பெரியம்மார்
பெரியப்பாமார்,அக்காமார்,அண்ணாமார்,
தம்பிமார் தங்கைமார்மாமாமார், மாமிமார்,
மச்சான்மார் மச்சாள்மார்,அத்தைமார்,
சித்தப்பாமார், சித்திமார்,தாத்தாமார்கள்,
பாட்டிமார்கள், மற்றும் உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோர் இவரை பலகலைகளையும்
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி
காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
பற்பலகலைகளையும் கற்று பல்லாண்டுகாலம்
நீடூழி வாழ்க வாழ்கவெனவாழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக