செல்வன் யாதவன் மதன்குமார்
இவர் இன்று தனது 5வது பிறந்தநாளை
கனடாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார்,இவரை
அப்பா அம்மா அப்பப்பா அப்பம்மா அம்மப்பா
அம்மம்மா அத்தைமார்,சித்திமார்,சித்தப்பா
மார்,மாமாமார்,மாமிமார்,அக்காமார்,அண்ணா
மார்,மச்சாள்மார்,மச்சான்மார்,அம்மம்மாமார்,
அம்மப்பாமார்,தாத்தாமார்,பாட்டிமார்,பெரியப்பா
மார்,பெரியம்மாமார் தம்பிமார் தங்கைமார்
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகீயோர்
பலகலைகளையும் பல்வேறு செல்வங்களையும்
பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை நீடூழி காலம் வாழ்க
என வாழ்த்துகின்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக