செல்வி பிரியதர்ஷினி மனோகரன்
நேற்று (06-01-2019) தனது 28வது பிறந்த நாளை
இலங்கையில் உள்ள தனது இல்லத்தில் கொண்டா
டினார் இவரைஅம்மா,மனோஜ் அண்ணா இலங்கை
யில் உள்ள கலா பெரியம்மா,தனுசிக்கா அக்கா,
அத்தான் கிஷான் அண்ணா,சுவிஸ்லாந்தில் உள்ள
ஸ்ரீகாந்த் மாமா தமயந்தி மாமி கவிந்தன் மச்சான் ,
இலங்கையில் உள்ள தேவிபெரியம்மா மதிபெரியப்பா
தம்பி கார்த்திக், தம்பி காந்தன் பிரான்ஸிலுள்ள மாமா
மாமி,மச்சாள்மார் சுவிஸ்லாந்தில்உள்ள ஜீவன் மாமா,
மாமி, மச்சான் மச்சாள் இலங்கையில் உள்ள ரதி சித்தி
சித்தப்பா தம்பி பிரவின்,தங்கை திவ்யா,ராஜன் மாமா,
ரஞ்சன்மாமா புஷ்பம்அண்டா அம்மம்மா,கணேஷ்மாமா,
வானதி மாமி நிரோஷன் மச்சான் ,கீர்த்திகாமச்சாள்
அப்பபாமார் ,அப்பம்மாமார்அம்மம்மாமார் அம்மப்பாமார்
அக்காமார் அத்தான்மார் அண்ணாமார்அண்ணிமார்
தம்பிமார் தங்கைமார் மாமாமார் மாமிமார் சித்திமார்
சித்தப்பாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் உற்றார்
உறவினர் நண்பர்கள் நண்பிகள் ஆகியோர் இவரை
பலகலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்கவென வாழ்த்தினார்கள் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை வாழ்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக