செல்வி அபிசாயினி ரவிகிருஷ்ணமுரளி
இன்று (13-07-20)தனது 16 வது பிறந்தநாளை
ஜேர்மனியில் உள்ள தனது வீட்டில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார்
இவரை அப்பா அம்மா லக்சாயினி
அக்கா லக்கி அண்ணா அம்மம்மார்,
அப்பம்மாமார், பெரியம்மார் பெரியப்பாமார்,
அக்காமார், அண்ணாமார், தம்பிமார்
தங்கைமார் மாமாமார், மாமிமார்,
மச்சான்மார் மச்சாள்மார்,அத்தைமார்,
சித்தப்பாமார், சித்திமார்,தாத்தாமார்கள்,
பாட்டிமார்கள், மற்றும்,உற்றார்உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோர் இவரை பலகலைகளையும்
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி
காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து அறிவுபூங்கா தமிழ்
பாடசாலையின் ஆசிரியர்களும்
மாணவர்களும் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை பற்பல
கலைகளையும் கற்று பல்லாண்டு காலம்
நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக