செல்வி தீபிகா சற்குணம்
இன்று தனது பிறந்தநாளை ஜேர்மனியில் கொண்டாடுகிறார் இவரை இவருடைய அப்பா,அம்மா,அக்கா சன்சிகா, தம்பி கானுஷன் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் வாழ்த்துக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக